எம்ஜிஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை..!

சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை

எம்ஜிஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மாறியதை செலுத்தி, உறுதிமொழி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment