இப்ப தான் அந்த வலி எனக்கு தெரியுது! கதறி அழும் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சாண்டி மாஸ்டருக்கு ரசிகர்களின் பேராதரவும் அதிகமாக இருந்தது.
சாண்டியை பொறுத்தவரையில், தான் எவ்வளவு அகவலையாக இருந்தாலு, தன்னை சுற்றி உள்ளவர்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்புவார். இந்நிலையில், சாண்டி பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கையில், இங்க உள்ளவர்கள் எல்லாரும் என்னால சந்தோசமா இருக்கும் பொது எனக்கு கசடமா இருக்கும்.
நான் வெளிய போனா எல்லாரையும் சந்தோசமாக வைத்துக் கொள்வேன். ஆனால், வீட்டிற்குள் வந்தால் எனது மனைவியிடம் அப்படி இருக்க மாட்டேன். அந்த வலி இப்பொது தான் எனக்கு புரிகிறது என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.