தேர்தல் ஆணையத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது…!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

தேர்தல் ஆணையத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது, அவர்களின் முடிவு தன்னிச்சையானது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில்,தேர்தல் ஆணையத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது, அவர்களின் முடிவு தன்னிச்சையானது.பொதுத்தேர்தல் நடத்தாமல் காலம் கடத்த முடியாது என்பதால் 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும்  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Leave a Comment