எரிவாயு நிரப்பும் நிலையம் அமைப்பது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!!

ஆட்டோ எரிவாயு நிரப்பும் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஐஓசி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டையார் பேட்டை மீனவர் கிராம பொதுநலச் சங்கத்தின் உதவி செயலாளர் சீனிவாசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ” தண்டையார் பேட்டை ஜீவரத்தினம் தெருவில் ஆட்டோ எரிவாயு நிறுவனம் அமைக்க ஐஓசி திட்டமிட்டுள்ளது. பள்ளி மற்றும் பொது இடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் எரிவாயு நிலையம் அமைக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது”.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment