தந்தை பெரியாரைப் பற்றி தவறாகப் பேசினால் ஒட்டுமொத்த தமிழகமே ஏற்றுக் கொள்ளாது!

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி , தந்தை பெரியாரைப் பற்றி தவறாகப் பேசினால் ஒட்டுமொத்த தமிழகமே ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், எச். ராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment