மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கூட்டம் !

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் மாா்ச் 8ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தில் அதில் தனது கட்சியின் பெயா், கட்சியின் கொடி உள்ளிட்டவற்றை முறைப்படி அறிவித்தாா்.

அடுத்ததாக சென்னையில் மாா்ச் 8ல் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கூட்டம் நடைபெற உள்ளது.
அதனை அடுத்து ஏப்ரல் மாதம் 4ம் தேதி அடுத்தக்கட்ட பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சா்வதேச மகளிா் தினமான மாா்ச் 8ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தின் மீது மக்களின் எதிா்பாா்ப்பு அதிகாித்துள்ளது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment