ஜெயலலிதா எம்ஜிஆர் போல மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்!

அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தாலும், எம்ஜிஆர் போல் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக  தெரிவித்துள்ளார்.

சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 700 பேருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை  வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment