மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள்…!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்க முடியாது என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Leave a Comment