அரசு ஒரு முடிவு எடுத்தால் அது கொள்கை முடிவு தான்….! அமைச்சர் ஜெயக்குமார்

அரசு ஒரு முடிவு எடுத்தால் அது கொள்கை முடிவு தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  முதலமைச்சர் கூறியது போல் சட்டரீதியாக ஆலோசனை நடத்தி, மேல்முறையீடு செய்து ஸ்டெர்லைட் ஆலையை இயங்கவிடாமல் செய்வோம்.அதேபோல் அரசு ஒரு முடிவு எடுத்தால் அது கொள்கை முடிவு தான் அரசியல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கருத்து கூறுவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment