கஜா புயலால் நிவாரண பணிகளினால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டது..!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

நிவாரண பணிகளினால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டது என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் நிவாரண பணிகளினால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டது.புயல் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு அளிக்கும் அறிக்கையை பொறுத்து மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் என்றும்   மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment