வாரணாசியில் வெளிநாட்டு இந்தியர் மாநாடு…. பிரதமர் பங்கேற்பு…!!

வாரணாசியில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டில் மோடி பங்கேற்று பேசினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் வெளிநாட்டு வால் இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது.15ஆவது மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மோரீஷஸ் பிரதமர் பிரவீண் ஜகந்நாத் பங்கேற்றார். இந்த மாநாட்டில் உலகளவில் இந்தியாயர்கள் வசிக்கும் 85 நாடுகளில் இருந்த 4000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வால் இந்தியர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 3 நாட்கள்  நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , சுஸ்மா சிவராஜ் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment