தேர்தல் அதிகாரிகள் புகார் – குஷ்பு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்