பெண்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் சமூக வலைதளங்கள்….!!!

மதுரையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாகவும், பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் போலீசார் சார்பாக 3 நாள் சிறப்பு பயிற்சி ஒன்று அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் பேசிய கமிஷனர் தேவாசீர்வாதம் ” பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை சமூக வலைத்தளங்கள் கேள்விக்குறியாக்குகின்றன. என அதை பயன்படுத்தும் போது விழிப்போடு பயன்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். ” என்று கூறியுள்ளார். தற்காப்புக்கலை கற்றுக்கொள்வது குறித்து பயிற்சியாளர் ஸ்ரீராம் பேசினார். இன்று நடக்கும் பயிற்சியில் மாணவர்களும், பேராசிரியர்களும் … Read more

உலக வன உயிரின வார விழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் தூய்மை பணி….!!!

மதுரையில் உலக வன உயிரின வார விழாவை முன்னிட்டு மதுரை மாநகராட்சி சார்பில் வைகை ஆற்றில் பிளாஸ்டிக் பைகளை அகற்றி தூய்மை பணி நடந்தது. மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ரெட் அலார்ட் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை…!!!

தமிழகத்தில் வரும் 7ம் தேதி வரை ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஏற்கனவில் தமிழகத்தில் சில ஏரிகள், அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கங்கு கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் 5ம் தேதி முதல் 8ம் தத்தி வரை சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடையை விதித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருணாஸை போலீஸ் 3 நாட்கள் வரை கைது செய்யாது…! உயர்நீதிமன்ற மதுரை கிளை…!

கருணாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம். வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட … Read more

அதிமுகவினரை கண்டித்து மதுரையில் திமுகவினர் பொதுக்கூட்டம்….!!!

நேற்று இரவு மதுரையில் அதிமுகவினரை கண்டித்து திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தினர். அப்பகுதி பொறுப்பாளர் இதற்க்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். எம்.பி சிவா அவர்கள் பேசுகையில், தமிழகம் ஊழலில் சிக்கி கிடப்பதாகவும், அதிமுகவினர் மக்களின் பணத்தை வாங்கியே அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குகிறார்ரகள் என்றும் குற்றம் சாட்டினார்.

"மலைகளை விழுங்கி ஏப்பம் விட்ட கிரணைட் கொள்ளை" 7 பேருக்கு பிடியாணை…!!

கிரானைட் அதிபர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கிரானைட் வழக்கில் கிரணைட் அதிபர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.கிரணைட் கொள்ளையானது கீழவளவு, கீழையூர், இடையப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட இடங்களில் அரசு புறம்போக்கு இடங்கள், கண்மாய்களில் அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதாகவும், வெடிவைத்து சேதப்படுத்தப்பட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் மேலும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்குகள் உட்பட 43 … Read more

மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு : ஸ்டெர்லைட் ஆலை நில ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்ய இடைக்கால தடை…. !!!

சென்ற வருடம் அரசு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து மக்களின் போராட்டம் பலத்தது. இதற்க்கு எதிராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியர் பாத்திமா வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது இதுகுறித்த விசாரணை நடைமுறையில் இருந்ததையடுத்து, வழக்கில் கடந்த மாதம் மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது அந்த வழக்கில் மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு 2வது யூனிட்டுக்காக நிலம் ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்ததற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனையடுத்து சிப்காட் … Read more

நெல்லையில் காரை சேதப்படுத்திய வழக்கு …!கருணாஸ் முன்ஜாமீன் மனு நாளை விசாரணை …!

நெல்லையில் காரை சேதப்படுத்தியது பற்றிய வழக்கில் கருணாஸ் முன்ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றக் கிளை நாளை விசாரணை நடத்துகிறது. கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம். வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி … Read more

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி…! சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என்று சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி.  காலதாமதம் ஏற்பட்டாலும் எய்ம்ஸ் நிச்சயம் அமையும் .அதேபோல் தமிழகத்தில் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .

"16 மாவட்ட மாநாடு"பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி DYFI பேரணி,பொதுக்கூட்டம்…!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் 16வது மாவட்ட மாநாடு, பேரணி, பொதுகூட்டம்  நடைபெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் புதிய அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்குவது,ஆரம்ப சுகாதரங்களை மேம்படுத்துவது,மதுரை மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவது,வடபழஞ்சி ஐடி பூங்கா பணிகளை துரிதப்படுத்துவது,எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி பணிகளை தொடங்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி … Read more