நேற்று இரவு மதுரையில் அதிமுகவினரை கண்டித்து திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தினர். அப்பகுதி பொறுப்பாளர் இதற்க்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
எம்.பி சிவா அவர்கள் பேசுகையில், தமிழகம் ஊழலில் சிக்கி கிடப்பதாகவும், அதிமுகவினர் மக்களின் பணத்தை வாங்கியே அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குகிறார்ரகள் என்றும் குற்றம் சாட்டினார்.