நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை கைவிட வேண்டும் என அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினார்.ஆனால் மத்திய அரசு நீட் தேர்வு கைவிடப்படும் என உறுதி அளிக்காததால் மாநிலங்களவையில் இருந்து அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா வாக்கெடுப்பு வரும் நிலையில் அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்து உள்ளனர்.