இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா.?உண்மையான காதலை வெளிப்படுத்திய இளைஞன்!

தனது காதலனுடன் தனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியதை நம்பி மகிழ்ச்சியுடன் கிளம்பி வந்த இளம்பெண்.காதல்நின் தந்தை செய்த கொடுமை. ஊர் மக்கள் அனைவரையும் வியப்படைய செய்த காதலன். நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம் ஆவார்.அமமுக நிர்வாகியாக உள்ள இவர் ஜவுளி கடை வைத்துள்ளார்.இவரது மகன் முகேஷ் கண்ணன் ஆவார். இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.தற்போது இருவரும் … Read more

சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்ற இளைஞர்!பின்னர் சிறுமியின் தாய் கண்ட காட்சி!

சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்ற இளைஞர்.பின்னர் சிறுமியின் தாய் கண்ட காட்சி. வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் ஆவார்.இவர் ஒரு தனியார் மருத்துவ நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியில் நான்கரை வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.சிறுமியின் வீட்டு வழியாக செல்லும் தினேஷ்குமார் அடிக்கடி சிறுமியுடன் விளையாடுவர் … Read more

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதா.?அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தை சேர்ந்த ஒருவரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதா .?அதிர்ந்து போன தமிழ் மக்கள். இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த நபர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்துள்ளது.இந்நிலையில் வுஹான் நகரத்தை சேர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இதன் காரணமாக சீனா அரசு வெளிநாட்டில் உள்ள சீன மக்களை விரைவில் சிறப்பு விமானம் மூலம் தாய் நாட்டிற்கு … Read more

பெற்ற மகளையே ஆசிட் வீசி கடத்தி சென்ற தந்தை!தடுக்க வந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் ஏற்பட்ட கொடுமை!

பெற்ற மகளையே ஆசிட் வீசி கடத்தி சென்ற முன்னாள் காவல்துறை அதிகாரி. வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ஆவார்.இவரது மனைவி பாக்கியலட்சுமி ஆவார்.இவர்களது மகன் சாய்குமார்.இவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.அப்போது தீபிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இதை அறிந்த தீபிகாவின் தந்தையும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான பாலகுமார்.அங்கிருந்து வீட்டை காலி செய்து திருத்தணியில் குடிப்பெயர்ந்துள்ளார். அங்குள்ள தனியார் … Read more

கொரோனா வைரஸிற்கு சித்த மருத்துவம் மூலம் மருந்து! சீனா வானொலி அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸ்க்கு சித்த மருத்துவம் மூலம் தமிழர்கள் மருத்துவ தகவல்களை அளிப்பதாக சீன வானிலை அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் உள்ள சீன பயணிகளை தாய் நாட்டிற்கு கொண்டு வர அந்த நாட்டு அரசு முடிவெடுத்துதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையே,புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் நடுங்க வைத்துள்ளது.இந்நிலையில் இந்த வைரசுக்கு பயந்து அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளன. சீனர்களை அழைத்து வர முடிவு: இந்நிலையில் வெளிநாட்டில் வாழும் சீன பயணிகளை … Read more

கடுப்பான காதலன் செய்த செயல்!கைது செய்த காவல்துறையினர்!

காதலி தன்னை விட்டு விலகுவதை உணர்ந்த காதலன் செய்த செயல். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காதலனை கைது செய்துள்ளனர். கோவையில் உள்ள சிங்கா நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரூபன் ஆவார்.இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் அந்த பெண் ரூபனின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை விட்டு விளகியுள்ளார். இந்நிலையில் காதலி தன்னை விட்டு விலகுவதை ஏற்கமறுக்காத ரூபன் அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.இதன் காரணமாக காதலி … Read more

திருமணத்தின் மோது மணமகன் செய்த செயல்!மாமியார் வீட்டிற்கு சென்ற மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருமணத்தின் போது மணமகன் செய்த செயல்.மாமியார் வீட்டிற்கு சென்ற மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி. கண்ணிவைத்து பிடித்த காவல்துறையினர். சென்னை திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் பச்சையப்ப கல்லூரி முன்னால் ரூட் தல புவனேஷ் என்பவரின் திருமணம் நடைபெற்றுள்ளது.இதில் கலந்து கொண்ட பச்சையப்ப கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை கொண்டு வந்துள்ளனர். அந்த 3 அடி நீல பட்டாக்கத்தியை மணமகனின் கையில் கொடுத்து கேக் வெட்ட வைத்துள்ளனர்.அப்போது மணமகன் கத்தியை சுழற்றி கேக் வெட்டியுள்ளார்.பின்னர் மாணவர்களும் கையில் கத்தியை சுழற்றி … Read more

பண்ணை வீட்டில் உல்லாசமாக இருந்த தொழில் அதிபர்!மறைந்திருந்து வீடியோ எடுத்த மர்ம கும்பல்!பின்னர் நடந்த விபரீதம்!

பண்ணை வீட்டில் பரவசமான உல்லாசத்தை அனுபவித்த தொழில் அதிபர்.மறைந்திருந்து வீடியோ எடுத்த மர்ம கும்பல். காத்திருந்து குற்றவாளிகளை வளைத்து பிடித்த காவல்துறையினர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் வினோத்குமார் ஆவார்.இவருக்கும் திருப்பூரை சேர்ந்த நடன அழகி சுதா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் உல்லாசமாக இருக்க முடிவு செய்துள்ளனர்.இதன் காரணமாக கடந்த டிசம்பர் 31-ம் தேதி வினோத்குமாரும் நடன அழகி சுதாவும் ஆனைமலை அருகே உள்ள பூவலப்பருதி பகுதியில் உள்ள பண்ணை … Read more

ஒதுங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த இளம்பெண்!2 நாட்கள் உணவு வழங்காமல் உல்லாசத்தில் ஈடுபட்ட கொடூரம்!

ஒதுங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த இளம்பெண்.பின்னர் நடந்த விபரீதம்.2 நாட்கள் உணவு வழங்காமல் உல்லாசத்தில் ஈடுபட்ட நபர். களத்தில் இறங்கிய காவல்துறையினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் ஆவார்.இவரது மனைவி செல்லாயி.இந்த தம்பதியினருக்கு 20 வயதான தனலட்சுமி என்ற இளம் பெண் உள்ளார்.இவர்களது வீட்டில் கழிவறை இல்லை. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக ஒதுங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் … Read more

வீட்டிற்குள் மகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்த தந்தை!கைது செய்ய சென்ற காவல்துறையினர்!காத்திருந்த அதிர்ச்சி!

தனது சொந்த மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை. கைது செய்ய சென்ற காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சியான நிகழ்வு. சென்னையின் புறநகர் பகுதியான வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ் ஆவார்.இவர் இவரது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தனது மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் அனைத்து மகளீர் காவல்துறையினர் பிரகாஷை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளன.இதன் காரணமாக காவல்துறையினர் … Read more