குழந்தை பெற்ற 14 வயது சிறுமி – 84 வயது முதியவர் மீது சந்தேக விசாரணை

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து குழந்தை பெற வைத்ததாக 84 வயது முதியவர் மீது வழக்கு. கொல்கத்தாவில் உள்ள 14 வயது சிறுமி ஒருவருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை உருவாக காரணமாக இருந்தது யாரென பிரேத குழந்தையின் டி.என்.ஏ வைத்து கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனையில் சிபல் எனும் 84 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ஏற்கனவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டஎனக்கு … Read more

சுவையான ட்ரை மேகி வீட்டிலேயே செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்

வீட்டிலேயே இப்பீ மேகியை வைத்து எப்படி ட்ரை மேகி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் இப்பீ மேகி கொத்தமல்லி வெங்காயம் தக்காளி பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு முட்டை செய்முறை முதலில் பீன்ஸ், கேரட் மற்றும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி, அதனை நன்றாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துவிட்டு கிளறி எடுத்துவைத்துக்கொள்ளவும். அதன் பின்பு கடையில் வாங்கியுள்ள மேகியை உடைத்து வெந்நீரில் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடித்து எடுக்கவும். … Read more

கொரோனாவை வென்ற செஞ்சி தி.மு.கவின் எம்.எல்.ஏ – சிகிச்சையில் குடும்பத்தினர்!

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி எம்.எல்.ஏ குணமாகி வீடு திரும்பியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், சிலர் உயிரிழந்துமுள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி தொகுதியின் தி.மு.க  எம்.எல்.ஏ மஸ்தானுக்கு அண்மையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் … Read more

இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 31 லட்சம் பேரில் அதிகம் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் தானாம்!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 31 லட்சம் இந்தியர்களில் அதிகமானோர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் தானாம். உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை வீட்டில் 31 லட்சத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களில் அதிகம் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தானாம். 11 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனராம்.

ஊரடங்கை மீறி செய்தியாளர்களை சந்தித்த காங்.எம்.பி கார்த்திக் உட்பட 50 பேர் மீது வழக்கு!

ஊரடங்கு விதிகளை மீறி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸின் எம்.பி கார்த்திக் சிதம்பரம் உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட்டமாக இருப்பதற்கு அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடுரோட்டில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆம்பூரில் காங்கிரஸின் எம் பி கார்த்திக் சிதம்பரம் அவர்களும் 50 … Read more

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த 250 பா.ஜா.கவினர் கைது!

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த 250 பா.ஜா.காவை சேர்ந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக கூட்டம் கூட கூடாது எனவும் போலீசார் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், யூ டியூப் சானலில் கறுப்பர் கூட்டம் எனும் உபயோகர்கள் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் … Read more

பேஸ்புக்கில் முகமது நபி பற்றி அவதூறு வீடியோ வெளியிட்ட இந்து தமிழர் பேரவை நிர்வாகி கைது!

கந்தசஷ்டி கவசம் குறித்த ஆபாச விடீயோக்களால் தவறான புரிந்துணர்வுடன் பதிலுக்கு முகமது நபி குறித்து அவதூறு வீடியோவை வெளியிட்ட இந்து தமிழர் பேரவை நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக யு டியூபில் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் தலைப்பில் கறுப்பர் கூட்டம் எனும் யு டியூப் உறுப்பினர்கள் விடீயோக்களை வெளியிட்டு வந்தனர். இதனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து முஸ்லிம்கள் தான் இவ்வாறு செய்கின்றனர் என … Read more

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சிசேரியன் செய்து குழந்தையை காத்த மருத்துவர்கள்!

ஆந்திராவில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சிசேரியன் முறையில் மகப்பேறு பார்த்து காப்பாற்றிய மருத்துவர்கள். ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி ஒருவர் மகப்பேறுக்காக வி.எஸ்.ஜி.எச் எனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குமிங்குமாக ஆம்புலன்சில் அலைந்தும் பயனில்லை என்றதால் அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களே அவருக்கு சிசரியன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். தற்பொழுது வரை தாயும் சேயும் நலமாக உள்ளனராம்.

1.41 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் 1.41 கோடியை கடந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,194,139 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 599,416 பேர் உயிரிழந்துள்ளனர். 8,470,275 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 240,403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5555 பேர் புதிதாக உயிரிழந்துமுள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் … Read more

Covid -19 : ஒடிசாவில் 3.5 லட்சம் மதிப்பில் தங்க முகமூடி அணிந்துள்ள தங்க விரும்பி

கொரோனா வைரஸ் ஏதோவிரொளியாக ஒடிஸாவை சேர்ந்த தங்க விரும்பி ஒருவர் 3.5 லட்சம் மதிப்பிலான தங்க முக முடியை அணிந்துள்ளார். ஒடிசாவில் உள்ள கட்டாக் எனும் பகுதியை சேர்ந்த அலோக் மெஹந்தி என்பவர் ஏற்கனவே தங்கத்தின் மீது அளப்பரிய ஆசை கொண்டவராம். கொரானா வைரஸ் தொற்று காரணமாக அண்மையில் புனேவில் உள்ள ஒருவர் தங்கத்தால் செய்யப்பட்ட முகமூடி ஒன்றை அணிந்து அதை சமூக வலைதளங்களில் பரபரப்பாக காட்டிக்கொண்டார். இந்நிலையில் அது குறித்து கேள்விப்பட்ட அலோக் மெஹந்தி புனேவில் … Read more