குழந்தை பெற்ற 14 வயது சிறுமி – 84 வயது முதியவர் மீது சந்தேக விசாரணை
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து குழந்தை பெற வைத்ததாக 84 வயது முதியவர் மீது வழக்கு. கொல்கத்தாவில் உள்ள 14 வயது சிறுமி ஒருவருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை உருவாக காரணமாக இருந்தது யாரென பிரேத குழந்தையின் டி.என்.ஏ வைத்து கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனையில் சிபல் எனும் 84 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ஏற்கனவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டஎனக்கு … Read more