N-95 முக கவசம் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசாங்கம்!

N- 95 சுவாச வால்வுகள் பொருத்தப்பட்டுள்ள முகக்கவசத்தை அணிவது நல்லதல்ல என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், மக்களனைவரும் இதிலிருந்து பாதுகாக்கப்பட கைகளை அடிக்கடி கழுவிசுவதும், முக கவசங்களை உபயோகிப்பதும் நல்லது என அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், முகக்கவசங்களின் விற்பனைகளும் அமோகமாக இருந்தது. இருப்பினும் மக்கள் ஹைஜீனிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட முகக்கவசங்களை உபயோகித்து வருகின்றனர், … Read more

பாதிக்கப்பட்டுள்ள 1.48 கோடி பேரில் குணமாகியவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 1.48 கோடி பேரில் குணமாகியவர்கள் மட்டும் 89 லட்சத்துக்கும் அதிகம். உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 14,855,107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 613,248 பேர் உயிரிழந்துள்ளனர், 8,907,167 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் சொற்பம், ஆனால் மூன்றில் இரு சதவிகித மக்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்க கூடியது. கடந்த 24 மணி நேரத்தில் … Read more

கள்ள காதலியின் கணவனை கொன்றவரை கைது செய்த போலீசார்!

மும்பையில் கள்ள காதலியின் கணவரை நண்பர்களுடன் இணைந்து கொண்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையில் உள்ள டர்பேயில் 50 வயதுள்ள நபர் கூட்டாளியுடன் சேர்ந்து ஒருவர் தனது கணவரை கொன்றுள்ளதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல் துறையினர் குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதில் சாத் மக்சூத் என்பவர் தான் கொலை செயஒத்ததாகவும், அவருடன் ராம்குமார், நூர் ஆலம் மற்றும் முகமது தாகி அகமது ஷேக் ஆகிய மூன்று … Read more

மூத்த மருத்துவரை இழிவுபடுத்தியதற்காக கிரண்பேடிக்கு எதிராக கருப்பு பேட்ஜ்!

புதுச்சேரி சுகாதார முகாமுக்கு வந்திருந்த மூத்த மருத்துவரை இழிவுபடுத்தியதற்காக கிரண்பேடியை எதிர்த்து சகா மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம். கடந்த சனிக்கிழமை புதுச்சேரி மாவட்டத்தில் மருத்துவர்கள் பலர் இணைந்து ஒரு சுகாதார முகாம் ஒன்றை நடத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மூத்த மருத்துவர் ஒருவரை லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. எனவே, கிரண் பேடிக்கு எதிராக மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்கள் மற்றும் அணைத்து மருத்துவர்களும் இணைந்து கருப்பு பேட்ஜ் அனைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி … Read more

கொரோனா வார்டில் சுதந்திரமாக சுற்றித்திரியும் பன்றிகள் – வைரல் வீடியோ உள்ளே!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சுதந்திரமாக சுற்றி திரியும் பன்றி கூட்டங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறப்பு கொரோனா மருத்துவமனை வளாகத்தில் பன்றிகள் கூட்டமாக சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் … Read more

ஆடி அமாவாசைக்கு புனித நீராட அனுமதியில்லாததால் வெறிச்சோடிய புனித ஸ்தலங்கள்!

கொரோனா வைரஸ் பரவலால் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து புனித ஸ்தலங்கலும் வெறிச்சோடி காணப்படுகிறது. உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்ல கூடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், கோவில்களில் கூட்டமாக இருக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் புனித நீராடுவதற்காக குவியக்கூடிய கூட்டங்கள் இல்லாமல் புனித ஸ்தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஜப்பானிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ள முதல் ஆளில்லா அரபு விமானம்!

ஹோப் எனும் ஆளில்லா அரபு விமானம் ஜப்பானிலிருந்து முதன்முறையாக செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து கடந்த திங்கள் கிழமை ஆளில்லாத ஹோப் எனும் பெயருடைய அரபு விமானம் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ளது. அரபு மொழியில் அல்-அமல் எனும் பெயருடைய விமானம் காலை 6.58- க்கு திட்டமிட்டபடி ஏவப்பட்டுள்ளது. ஏவப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு பிறகு ஆய்வுகூடத்தில் வெற்றியடைந்த மகிழ்ச்சி கொண்டாடப்பட்டுள்ளது. இந்த அரபு விமானம் ஜப்பானில் ஏவப்படுவது இதுவே முதன்முறையாகும்.

அசாமில் மழையால் வந்த வெள்ளத்தில் 110 பேர் உயிரிழப்பு!

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை வெள்ளத்தால் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். உலகமே கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்க கூடிய இந்த சூழ்நிலையில், பல மாநிலங்களில் கடந்த நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள மக்கள் அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அது போல அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் வெள்ளத்தால், இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு ஆன்லைனில் கல்லூரிகள் சேர்க்கை ஆரம்பம்!

இன்று மாலை 6 மணிக்கு மேல் அணைத்து கல்லூரிகளுக்குமான ஆன்லைன் சேர்க்கை துவங்குகிறது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியாகிய 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அடுத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், முதன்முறையாக தமிழகம் முழுவதும் ஆன்லைனில் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் சேர விரும்பும் மாணவர்கள் … Read more

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவின் பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 220,073 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரையில் உலகம் முழுவதும் 14,634,732 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 608,559 பேர் உயிரிழந்துள்ளனர், 8,730,163 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் புதிதாக 220,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4,316 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நாட்களை கணக்கிடுகையில் உயிரிழப்பு குறைந்து தான் … Read more