பரபரப்பு.. இந்து முன்னணி அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு..

கோவை இந்து முன்னணி அலுவலகத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.இதையெடுத்து இன்று காலை  10 மணிக்கு வழக்கம் போல அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தை திறக்கவந்தபோது  பாட்டில் கிடப்பதை பார்த்து இந்து முன்னணி அமைப்பினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்தபோலீசர் விசாரணை செய்து வருகின்றனர் . மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சமீபத்தில் கோவை போத்தனூரை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் … Read more

தாயின் சடலத்தை ஓடையில் வீசிய மகன் கைது..!

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் அருகே பாலா பகுதியை சேர்ந்தவர் அம்முகுட்டி(76). கணவனை இழந்த இவருக்கு அலெக்ஸ் பேபி (46) உட்பட இரண்டு மகன்கள் உள்ளன. ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாக வில்லை . தந்தை பெயரில் மாவேலிகரையில் இருந்த 10 சென்ட் நிலத்தை அலெக்ஸ் பேபி 60 லட்சத்திற்கு விற்றுள்ளார். பின்னர் தாய் அம்மு குட்டியுடன் பாலாவில் உள்ள ஒரு லாட்ஜில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 04-ம் தேதி … Read more

மருத்துவருடன் இந்தியா வந்த தென்ஆப்பிரிக்கா அணி..!

வருகின்ற 12-ம் தேதி இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையில் தென்ஆப்பிரிக்க  அணி நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையம்  வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து  முதல் போட்டி நடைபெறும் தர்மசாலாவுக்கு சென்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 42 பேருக்கு மேல்பத்திக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியினருடன் டாக்டர் சுயப் மஞ்ச்ரா … Read more

+12 விடைத்தாள் திருத்தம் மார்ச் 31-ம் முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை என தகவல்

கடந்த  2-ம் தேதி +2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத்தேர்வை 8.35 லட்சம் பேர் எழுதி வருகின்றனர். மொழிப்பாடத் தேர்வுகள் 5-ம் தேதியுடன் முடிந்த நிலையில் நேற்று கணக்கு பாடத் தேர்வு நடைபெற்றது. வருகின்ற மார்ச் 24-ம் தேதி வரை +2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.இந்த பொதுத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் +2 பொதுத்தேர்வு  விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகின்ற மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும் … Read more

அதிமுக ஒரு ஆலமரம்… அது அனைவருக்கும் நிழல் தரும்…ஜெயக்குமார்..!

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அதிமுக அறிவித்தது. இதற்கு முன்பாகவே திமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்திருந்தது. திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுக்காமல் மூன்று திமுக உறுப்பினர்களுக்கே சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக இரு … Read more

கொரோனா வைரஸ் பிறப்பிடத்திற்கு அதிபர் ஜி ஜின்பிங் பயணம்..!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை தற்போது மிரட்டி வருகிறது. சுமார் 90 நாடுகளுக்கு மேல் வேகமாக பரவி கொரோனா வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் நாள்தோறும் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா , ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதித்துள்ளது.  உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் முதல் முறையாக  சீனாவில் … Read more

ஈரானில் ஒரே நாளில் 43 பேர் உயிரிழப்பு…பலி எண்ணிக்கை 237 ஆக உயர்வு..

கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா , ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதித்துள்ளது. ஈரானில் கடந்த 07-ம் தேதி ஒரே நாளில் 21 பேர் பலியானதால்  பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது. பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது. இதையெடுத்து நேற்று முன்தினம்  ஒரே நாளில் 49 பேர்  பலியாகி  எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது. இந்நிலையில் ஈரான் நாட்டு அரசு சார்பில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என கூறிய … Read more

நான் புல்லட் ப்ரூஃப் அணியவில்லை …இந்த மார்பு ஆப்கானிஸ்தானுக்கும் எனது மக்களுக்கும் பலியிட தயார் ..

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அஷ்ரப் கானி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா போட்டியிட்டார். இந்த தேர்தலின் முடிவு பல தடைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் 22-ம் தேதி எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அந்த முடிவில் அதிபர் அஷ்ரப் கனி 2-வது முறையாக ஆப்கானிஸ்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் … Read more

திருப்பதியில் நாளை மற்றும் 17-ம் தேதி மூத்த குடிமக்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம் அனுமதி…

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் ஏராளமான மக்கள் செல்கின்றனர்.அவர்களில் 50 சதவீத மேல் தமிழகத்தை சார்ந்தவர்கள் செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலில் நாளை மற்றும்  17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு மாதம் 2 நாட்களுக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவச சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் நாளை மற்றும்  17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தரிசனம் … Read more

இன்று திட்டமிட்டப்படி பத்தனம்திட்டா மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ..!

இத்தாலியில் இருந்து கேரளாமாநிலத்தில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்திற்கு திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேருக்கும் அவர்களின் உறவினர் 2 பேர் என 5 பேருக்கு நேற்று முன்தினம்  கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் வெளி நாடுகளிலிருந்து வரும் அனைவரும் பொறுப்பை உணர்ந்து கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேரளா மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கேட்டுக்கொண்டார். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை … Read more