"ராகுலை விரும்பிய கரீனா கபூர்'"வெளியாகிய பரபரப்பு தகவல்..!!

ராகுல் காந்தியை நடிகைகரீனா கபூர் விரும்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.தன் கணவன் சயீப் அலிகான் மீது காதல் வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனாகபூர் விரும்பி உள்ளார். இந்நிலையில் இந்த தகவலை சோனியா  குடும்பத்துக்கும், கரீனா கபூர் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமான செய்தியாளர் ஒருவர் தன் எழுதிய … Read more

அடேயப்பா…ஆட்லயோக பயிற்சியா..!நம்மலே மிஞ்சிட்டாங்கப்ப….!!!

யோகாவில் இதுவரை யாரும் அறிந்திறாத யோக ஒன்று பிரபலமாகி வருகிறது.அது தான்  ஆடுயோகா. இது என்ன ஆடு யோகா அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஆடுயோகா பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது. அமெரிக்காவின் வர்ஜினியாவின் நோக்ஸ்வில் பகுதியில் Nokesville  இயற்கையான சூழலில் இந்த ஆடுயோகா பயிற்சி செய்வோருக்கு  புதுவிதமான அனுபவம் கிடைப்பதாக சொல்கிறார்கள். யோகா செய்யும் மக்கள் அருகில் உள்ள ஆட்டுப்பண்ணையில் இருந்து வரும் ஆடுகள் யோகா செய்வோரின் முதுகுகளில் ஏறி அமர்ந்து கொள்கின்றன. இது வேடிக்கையாக இருந்தாலும்  … Read more

நவராத்திரி நெய்வேத்தியம் ரெடி..!செய்து வணங்க நீங்க ரெடியா…???

அம்பிகையின் அவதாரத்தில் அதிக நாட்கள் வழிபடு செய்யும் வழிபாடு இந்த நவராத்திரியானது ராத்திரிகளில் கொண்டாப்படும் விழாவாகும் வீடுகளில் மாவிலை கட்டி மாகோலம் மிட்டு படிகட்டுகளில் வரிசைப்படி அமைத்து திருவிளக்கேற்றி பிரசாதம், பழங்களை படைத்து வழிபடுவோம்.இதில் தம் வீட்டிற்கு கொழுபொம்மைகளையும்,விழாவில் கலந்து கொள்ள உற்றார் உறவினர் என அனைவரையும் அழைத்து அவர்களை வரவேற்போம். அவ்வாறு நவராத்திரியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டாமா..?என்ன பிரசாதம் செய்து வழிபடுவது என்று தானே நினைக்கிறீர்கள் கவலை வேண்டாம் இதோ லிஸ்ட் செய்து … Read more

"நன்மைகளை அளிக்க வரும் நவராத்திரி"அறிந்து கொள்வோம் "நவ" ராத்திரி….!!!

அம்பிக்கையின் அவதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நவராத்திரி அது என்ன நவராத்திரி நவம் என்றால் ஒன்பது ,ராத்திரி என்றால் தெரிந்த ஒன்றே இரவு அம்பிகையை ஒன்பது ராத்திரிகள் வணங்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இந்த 9 ராத்திரிகள் இறைவியை வணங்குவதால் வாழ்வில் ஏற்றத்தை வாரி வழங்குவாள் அம்பாள் இதை தவரவிடாமல் நம் பின்பற்றி மூன்று தேவிகளையும் மனமுகந்து வணங்கி மகிழ்ச்சியை பெறுவோம். அம்பாள் அவரித்ததும் நவராத்திரி கொண்டாட்டமும்:  மகிஷன் என்ற அரக்கன் ரம்பன் என்பவனுக்கும் … Read more

நவராத்திரி "ஏழு "படிகள் உணர்த்துவது என்ன..?எப்படி அமைத்து வழிபடுவது…!!!

நவராத்திரியில் இடம்பெற்றவை கொழுபொம்மைகள் அவற்றை அடிக்கி வைக்கும் படிகட்டுகள் குறித்து புராணங்கள் என்ன சொல்கிறது என்று பார்த்தால் புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து மனிதராகவும் பிறந்து கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம். முதல் படி            ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும். இரண்டாம் படி    இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் … Read more

கும்பத்தால் கொழுவை வணங்க வேண்டிய நேரம்…!!

நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.கும்பத்தை அம்பாள் போல் வடிவமைத்தும் வழிபடலாம். … Read more