திருவள்ளூர் அருகே  துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை கைது செய்தது சென்னை காவல்துறை!

திருவள்ளூர் அருகே  துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை கைது செய்தது சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை ஈடுபட்டுள்ளது.

திருவள்ளூர்  மாவட்டம் சோழவரம் அருகே துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை கைது செய்தது சென்னை காவல்துறை. செங்குன்றத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசனை பணம் கேட்டு ரவுடி கும்பல் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.இதன் பின்னர்  துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை கைது செய்தது சென்னை காவல்துறை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment