8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை:சீரிய இந்திய மகளீர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மித்தாலி ராஜ்!

இந்தியாவில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்  மத்தியப் பிரதேசத்தின் மன்ட்சௌரில் 8 வது வயதான குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.

இது இந்திய மகளீர் அணி கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் இது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்து,நாள்தோறும் ஒரு குழந்தை, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை பார்க்கும்போது வலிக்கிறது. இதற்காகத்தான் நாங்கள் பிறந்தோமா? இதற்காகத்தான் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கிறோமா? என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

Leave a Comment