இரயில்வேயில் 9,000க்கும் அதிகமான பணியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்-பியூஷ் கோயல்

இரயில்வேயில் காலியாகும்  காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்கள்   பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இது தொடர்பாக கூறுகையில்,ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாகும் 9,000க்கும் அதிகமான பணியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.