உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான ஹரிராகவன் என்பவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்தது.வழக்கு விசாரணையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆஜரான பின்னர் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.