வேலூர் அருகே காதலிக்க மறுத்த மாணவி மீது தாக்குதல்!

வேலூர் அருகே  குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காதலிக்க மறுத்த மாணவி ஜானகியை பிரசாந்த் என்பவர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த மாணவி ஜானகி சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment