வேலூர் அருகே அம்பேத்கர் பாடலை டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு அவதூறு பரப்பிய 2 பேர் கைது!

வேலூர் அருகே  பேர்ணாம்பட்டில் அம்பேத்கர் பாடலை டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு அவதூறு பரப்பிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  டப்ஸ்மேஷ் செய்து வீடியோ வெளியிட்ட சுப்பிரமணி, ஆகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU

Leave a Comment