விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர்  கர்நாடகாவில் இருந்து திறப்பு!

விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர்  கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து  திறக்கப்பட்டுள்ளது.மேலும் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 40,000 கன அடி உபரி நீர் வெளியேறி வருகின்றது.கே.ஆர்.எஸ், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment