மருத்துவ கலந்தாய்வு இடஒதுக்கீடு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து கோரிய வழக்கு !வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு !

ஜூன் 1ம் தேதி மருத்துவ கலந்தாய்வு இடஒதுக்கீடு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை , பாதுகாப்புத்துறை இணை செயலர், தமிழக தலைமை செயலர், சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஆகியோர் பதிலளிக்க  உத்தரவு பிறப்பித்தது.மேலும்  வழக்கு வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment