மத்திய அரசு அதிமுக அரசுடன்  இணக்கமாகவே இருந்து வருகிறது !விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

மத்திய அரசு அதிமுக அரசுடன்  இணக்கமாகவே இருந்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், வருமான வரித்துறையை மத்திய அரசு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment