புதுச்சேரியில் அறிவிக்கப்படாத இரட்டை ஆட்சி நடக்கிறது என்று புதுச்சேரி அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை. துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் சவால் என்று புதுச்சேரி அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.