பீகாரில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற நபரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட பொதுமக்கள்!

பீகார் மாநிலம் நாளாந்தாவில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றவரை தாக்கிய பொதுமக்கள், கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டனர்.இதனால் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment