காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி , அமேதியில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது மாநில அரசின் கடமை என்றும், நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதே எம்.பி.யாக தனது கடமை என்றும் பள்ளி மாணவர்களிடம் பதில் அளித்துவிட்டு நழுவிச் சென்றார்.
தனது சொந்த தொகுதியான அமேதியில் பள்ளி மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடினார். அப்போது, அரசு பல்வேறு சட்டங்களை இயற்றிய போதும், எதுவும் தங்கள் கிராமத்தை வந்தடைவதில்லையே என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, இந்த கேள்வியை பிரதமர் நரேந்திரமோடியிடம் தான் கேட்க வேண்டும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது இந்த கேள்வியை தம்மிடம் எழுப்பலாம் என்றும் கூறியுள்ளார். அதே மாணவி அமேதி தொகுதியில் ராகுல் அமல்படுத்திய திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு திட்டங்களை அமல்படுத்த முடியாது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்றும் தான் சட்டம் மட்டுமே இயற்ற முடியும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நழுவிச் சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…