தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனு !

உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் அண்ணா பல்கலைகழகத் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு விரைவில்  விசாரணைக்கு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment