தூத்துக்குடி மட்டுமே தமிழகத்தில் காற்று மாசுபாடு கொண்ட நகரம்! மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தகவல்

மொத்தம்  இந்தியாவில் 102 நகரங்கள் காற்று மாசு கொண்ட நகரங்கள் உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்கு பதிலளித்த  மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா, தமிழகத்தில் தூத்துக்குடி மட்டுமே காற்று மாசுபாடு கொண்ட நகரம் என்று கூறியுள்ளார்.மேலும் இந்தியாவில் மொத்த 102 நகரங்கள் காற்று மாசு கொண்ட நகரங்கள் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment