திருவாரூர் மாவட்டத்தில் இரவில் மழை!விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி!

திருவாரூர் மாவட்டத்தில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  நேற்று இரவு  மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பொழிந்த மழையால் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .

Leave a Comment