தருமபுரி அருகே அருகே மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

தருமபுரி அருகே அருகே மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டுபட்டியில் சிவகுமார் என்பவர் நிலத்தில் கிணறு வெட்டும் பணியின் போது இருவரும் மண் சரிந்து உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment