சிலை கடத்தல் விவகாரம் :கவிதா 16ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!

திருச்சியில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில்  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு குறித்து கூடுதல் ஆணையர் கவிதாவிடம் நேற்று விசாரணை நடந்தது.பின்னர் 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பித்தனர்.
DINASUVADU

Leave a Comment