சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீசார் சோதனை சிக்குமா பெரும் புள்ளிகள்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. கந்துவட்டி வழக்கு பதிந்துள்ள அன்புச்செழியன் அலுவலகத்தில் ஆவணங்களை தேடி வருகின்றனர் காவல்துறையினர்.ஏற்கனவே பிடியாணை பிறப்பித்து அன்புச்செழியனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.சோதனையின் பொது கிடைத்த ஆவணங்களில் பல பெரிய புள்ளிகள் சிக்கும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment