ஓகி புயலை அடுத்து தமிழகத்தை நோக்கி வரும் சாகர் புயல்

ஓகி புயலை அடுத்து தமிழகத்தை நோக்கி சாகர் புயல் வரும் எனவும் இந்த சாகர் புயலால் வரும் 3-ம் தேதி முதல் சென்னை,கடலூர்,நாகைபட்டினம் உள்ளிட்ட வடகடலோர பகுதிகளில் பெருமழை பெய்யும் என வானிலையாளர்கள் கணித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment