கோயம்புத்தூரில் இருந்து வெள்ளநிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைப்பு …!

கோயம்புத்தூரில் இருந்து வெள்ளநிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து  சிஆர்பிஎப் நற்பணி மன்றம் சார்பில் 12 லாரிகளில் வெள்ளநிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திருச்சூர் மற்றும் சாலக்குடி பகுதிகளுக்கு இந்த பொருட்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டனர்.
DINASUVADU

Leave a Comment