குமரி,நெல்லை,தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களை புரட்டியெடுக்கும் சிலோன் அக்க்ஹி புயல்…!

நேற்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக உருவெடுத்து சிலோன் அக்க்ஹி புயலாக மாறியிருக்கிறது.இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல்.

கன்னியாகுமரியில் வீசும் பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரம் விழுந்து மின்சாரம் மற்றும் சாலை துண்டிக்கபட்டுள்ளது.

தூத்துக்குடியில்

 

நெல்லையில்

 

கன்னியாகுமரியில்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment