குட்கா ஊழல் வழக்கு …!அமைச்சர், டிஜிபி பதவி விலக வேண்டியது குறித்து அமைச்சர் ஜெயகுமார் பகீர் தகவல்…!

குட்கா ஊழல் வழக்கு விசாரணை நிலையில் தான் உள்ளது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார் .

இது  தொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், குட்கா ஊழல் வழக்கு விசாரணை நிலையில் தான் உள்ளது.அமைச்சர், டிஜிபி பதவி விலக வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற வழிகாட்டுதல் படியே சிபிஐ சோதனை நடைபெறுகிறது.  குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக அமைச்சர், டிஜிபி குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் சொல்லும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment