குடும்பத் தகராறு காரணமாக, 4 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை!

தருமபுரி பாலக்கோடு அருகே சென்னம்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக, 4 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்டனர்.இது குறித்து  காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment