கருணாநிதி மீண்டும் அதே காந்தக்குரலோடு பேசுவார்!வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கோபாலபுரத்திற்கு சென்று நலம் விசாரித்தார்.

பின்னர் அவர் பேசுகையில் ,ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக  கூறினார். அதே காந்தக்குரலோடு கருணாநிதி மீண்டும் பேச இயற்கை அன்னை அருள் தருவார் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment