கடந்த ஆண்டைவிட   தமிழகத்தில் நோய் தொற்றின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது!அமைச்சர் விஜயபாஸ்கர்

புதிதாக 985 கிராமப்புற செவிலியர்கள்  தமிழகத்தில் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,  கடந்த ஆண்டைவிட   தமிழகத்தில் நோய் தொற்றின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment