ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3 ஆம் நாளாக தடை!

தருமபுரியில் உள்ள ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3 ஆம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு கருதி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது.இதனால் ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3 ஆம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment