இணையதள குற்றங்கள் தொடர்பான புலன் விசாரணையில் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தள குற்றங்கள் தொடர்பான புலன் விசாரணையில் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக இணையதள பயன்பாட்டாளர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப்புடன் ஆதாரை இனைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,இணையத்தள குற்றங்கள் தொடர்பான புலன் விசாரணையில் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது ஏன்? என்று  கேள்வி எழுப்பியது.மேலும் 3 வாரத்தில் பதிலளிக்க சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
DINASUVADU

Leave a Comment