அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த 7பேர் பலி …!

அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் கோவையில்  சாலையோரம் நின்றிருந்த 7பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் கல்லூரி மாணவி, 2 பெண்கள் உட்பட 7பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 2பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment