அகதிகளின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ளும்! சுப்ரமணியன் சுவாமி

இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 4000 அகதிகள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அகதிகளின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ளும்.மேலும்  தன்னுடைய கோரிக்கை கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்த சுஷ்மா ஸ்வராஜூக்கு  நன்றி என்று வசுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment