கருத்துக்கணிப்புக்கு பின்னர் பாஜக இருப்பதாக கூறி உதாசீனப்படுத்துகின்றனர்! – தமிழிசை பேட்டி!

தேர்தல் முடிவந்தடைந்து விட்டதால் நேற்று மாலை முதலே கருத்துக்கணிப்புகள் வெளியாக தொடங்கிவிட்டன. அதில் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சிக்குஅதிகமான இடங்கள் கிடைக்கும் என வெளியாகி இருந்ததால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கருத்துக்கணிப்புக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறுகையில், ‘ கருத்துக்கணிப்புக்கு பின்னர் பாஜக இருக்கிறது என கூறி ஊடகங்களை எதிர்க்கட்சியினர் உதாசீனப்படுத்துகின்றனர்.’ என கூறியுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment